நாடு முழுவதும் 6ம் திகதி தொடக்கம் 8ம் திகதிவரை மின்வெட்டு அமுல்! அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 6ம் திகதி தொடக்கம் 8ம் திகதிவரை மின்வெட்டு அமுல்! அட்டவணை வெளியானது..

நாடு முழுவதும் எதிர்வரும் 6ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அறிவித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

இதன்படி குறித்த தினங்களில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு