யாழ்.மண்கும்பானில் வீசேட அதிரடிப்படையினால் வீடு முற்றுகை, ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்கும்பானில் வீசேட அதிரடிப்படையினால் வீடு முற்றுகை, ஒருவர் கைது..!

யாழ்.மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அதிரடிப்படைனருக்கு தகவல் கசிந்துள்ளது. 

இதனடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய முற்றுகையின்போது சுமார்  4 மூடைகளில் சுமார் 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு 

அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு