வீட்டுக்கு பாண் வாங்கிக்கொண்டு சென்ற முதியவரிடமிருந்து பாணை பறித்துச் சென்ற வழிப்பறி கோஷ்டி! யாழ்.கோண்டாவிலில்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்கு பாண் வாங்கிக்கொண்டு சென்ற முதியவரிடமிருந்து பாணை பறித்துச் சென்ற வழிப்பறி கோஷ்டி! யாழ்.கோண்டாவிலில்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாளை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர். 

கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது. 

கோண்டாவில் சந்திக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து 2 றாத்தல் பாண் வாக்கிகொண்டு வீடு நோக்கிப் பயணித்த முதியவரிடம் இருந்த பாணை 

இரு இளைஞர்கள் பறித்துச் சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு