காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் கொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் கொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்..!

9 வயது சிறுமி ஆயிஷா மரணத்திற்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு