அமொிக்க துாதுவர் ஜீலி சுங் - வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையில் சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
அமொிக்க துாதுவர் ஜீலி சுங் - வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையில் சந்திப்பு..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆட்டகை ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். 

இன்று காலை நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்த அமொிக்க துாதுவர் வடமாகாண ஆளுநர் மற்றும் கத்தோலிக்க ஆயரை சந்தித்திருக்கின்றார். ஆளுநருடனான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் காலை 8.30 மணியளவில் ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு