ஒரே வாழைக்குலையில் மூன்று பூக்கள்!

ஆசிரியர் - Admin
ஒரே வாழைக்குலையில் மூன்று பூக்கள்!

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைகுலையில் மூன்று வாழைப் பூக்கள் பூத்துள்ளன. 

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்ந்துள்ளது. இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு