யாழ்.வலி,கிழக்கு தவிசாளரின் வாகனம் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,கிழக்கு தவிசாளரின் வாகனம் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.வலிகாமம் வடக்கு தவிசாளர் பயணித்த வாகனம் மீது இன்று மாலை இனந்தொியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் கீரிமலை - சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சேந்தாங்குளம் பகுதிக்கு தவிசாளர் சென்றிருந்த நிலையில், 

வீதியால் வந்த இனந்ததொியாத நபர் தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றார். 

இத் தாக்குதலில் வாகனத்தின் ஒரு பக்கக் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு