யாழ்.மாநகருக்குள் 30 பேர் தனிமைப்படுத்தலில்..! 4 கடைகள், ஒரு சிற்றுண்டிசாலை பூட்டு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட நிலையில் யாழ்.மாநகர சுகாதார பணிமனையின் ஆழுகைக்குட்பட்ட பகுதியில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் யாழ்.நகரப் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது 

என்றும், அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு