சாரதியைப் பந்தாடிய மாகாணசபை உறுப்பினரையும் மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஆசிரியர் - Admin
சாரதியைப் பந்தாடிய மாகாணசபை உறுப்பினரையும் மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

பேருந்து சாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியை 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நேற்று கொஸ்வத்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு