மிகப்பெரிய மீன் சந்தை மூடப்பட்டது..! 105 பேருக்கு நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 49 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - பேலியகொட மீன் சந்தையில் வியாபாரம் செய்துவருவோருக்கு நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

105 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. களனி பிரதேச சுகாதார அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு