தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று..! பிரிவு மூடப்பட்டது, வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 32 பேர் தனிமைப்படுத்தலில்..!

ஆசிரியர் - Editor I

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருப்பதுடன், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 32 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் குருநாகல்- குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது. இதற்கும் மேலதிகமாக தொற்றுக்குள்ளான பெண் அப்பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றிலும், 

விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு