மீனவர்களுக்கு கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..! மீறினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும்..

ஆசிரியர் - Editor I

இலங்கை மீனவர்கள் வெளிநாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணகூடாது. பேணினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும். என கடற்றொழில் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும், 

என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு