க.பொ.த உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி அதே திகதிகளில் நடைபெறும்..!

ஆசிரியர் - Editor I

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி முன்னதாக அறிவிக்கப்பட்ட அதே தினங்களில் நடைபெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொிவித்துள்ளார். 

சுகாதார பாதுகாப்புடன் அவை நடைபெறும். கொரோனா தீவிரமாக உள்ள கம்பஹா மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அந்த மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் உள்ளே வரும் மாணவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு 

சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவை நடைபெறும்.கொரோனா நிலைமையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு விசேட நிலையங்கள் அமைக்கப்படும். என கல்வியமைச்சர் மேலும் தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு