இலங்கையில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்ப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது. இதனை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தொிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு