கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதியுடன் பயணித்த 50 கடற்படை சிப்பாய்கள் யாழ்.மாதகலில் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு ஹம்பகா பொது வைத்தியசாலையில் சிகிச்சையளித்த தாதி உட்பட 14 பேர் மாதலில் கடற்படையினால் நடத்தப்படும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த தாதி அவருடைய குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் வந்த ரயில் பெட்டியில் அவருடன் இணைந்து பணியாற்றிய 50 கடற்படை சிப்பாய்களும் யாழ்.மாதகல் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு