அடுத்த 72 மணித்தியாலங்கள் மிக முக்கியமானது என்கிறார் இராணுவ தளபதி..! நிலைமை மோசமானால் நாடு முடக்கப்படலாம் என்கிறது அரச உள்ளக தகவல்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பாக அடுத்துவரும் 72 மணித்தியாலங்கள் மிக முக்கியமானதாகும் என இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால் நாடு முடக்கப்படலாம். என அரச உள்ளக தகவல்கள் தொிவிக்கின்றன. இதற்கிடையில் 

தேவையற்ற பயணங்கள், கூட்டங்களை தவிர்க்குமாறு சுகாதார அதகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு