நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் காலவரையறையின்றி பூட்டப்படுகிறது..! கல்வியமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அறிவித்திருக்கும் கல்வியமைச்சு 2ம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. 

சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹம்பகா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு