நாளை மதுபானசாலைகள் பூட்டு..! மீறுவோர் மீது சட்டநடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

சர்வதேச மது ஒழிப்பு தினம் மற்றும் நல்லொழுக்க தினத்தை ஒட்டி நாளைய தினம் நாடு முழுவதும் மதுபானசாலைகளை பூட்டுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவித்தலை மீறி மதுபானசாலைகள் திறக்கப்பட்டால் குறித்த மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவும் மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு