இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை..! அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது..

ஆசிரியர் - Editor I

இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதை தடைசெய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு