சுழற்சி முறையிலான மின்வெட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது..! மின்சாரசபை அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த சுழற்சி முறையிலான மின்வெட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. 

நாளை தொடக்கம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. என மின்சாரசபை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு