ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற கோப்பாய் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!

ஆசிரியர் - Admin
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற கோப்பாய் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!

போலி ஆவணங்களின் மூலம், ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு