யாழ்.கேரதீவு- சங்குப்பிட்டி பகுதியில் கோர விபத்து..! கோவிலுக்குள் புகுந்த டிப்பர், சாரதி படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கேரதீவு- சங்குப்பிட்டி பகுதியில் கோர விபத்து..! கோவிலுக்குள் புகுந்த டிப்பர், சாரதி படுகாயம்..

யாழ்.கேரதீவு- சங்குப்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கோவிலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. டிப்பர் வாகனத்தின் முன் சக்கரத்தில் காற்று குறைந்தமையாலேயே வாகனம் கட்டப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது. இதில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், 

கோவில் பாரியளவில் சேதமடைந்துள்ளது. 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு