க.பொ.த உயர்தர பரீட்சை திகதி, பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை திகதி, பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது..!

2020ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை ஆக்டோபர் 12ம் திகதியும், புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 11ம் திகதியும் நடைபெறும் என கல்வியமைக்கு அறிவித்திருக்கின்றது. 

இதேவேளை 2வது தடவையாகவும் மூடப்பட்ட பாடசாலைகள் தரம் 11, 12, 13 மாணவர்களுக்காக இம் மாதம் 27ம் திகதியும், மற்றய வகுப்புக்களுக்கு ஆகஸ்ட் 10ம் திகதியும் திறக்கப்படவுள்ளது. 

மேலும் 2ம் தவணை விடுமுறை அக்டோபர் மாதம் 9ம் திகதி விடப்பட்டு நவம்பர் 16ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு