பாடசாலைகளை பூட்டும் தீர்மானத்தை நீடித்தது அரசு..! தரம் 11, 12-13 மாணவர்களின் கற்றலுக்காக மட்டும் இம்மாதம் பாடசாலைகள் திறப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளை பூட்டும் தீர்மானத்தை நீடித்தது அரசு..! தரம் 11, 12-13 மாணவர்களின் கற்றலுக்காக மட்டும் இம்மாதம் பாடசாலைகள் திறப்பு..

இலங்கையில் நிலவும் கொரோனா அபாய நிலமையினால் பாடசாலைகளை மீள மூடும் தீர்மானம் எடுக்கப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மேலும் 1 வாரத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ராஜாங்கனய் மற்றும் வெலிகந்த வலய பாடசாலைகள் ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன் மீள திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தரம் 11, 12 -13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையை 27ம் திகதியும், 

ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையை ஆகஸ்ட் 10ம் திகதியும் தொடங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு