யாழ்.கைதடி சித்த மருத்துவ பீட மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! 2 நாட்கள் தீவிர காய்ச்சல், கொரோனா என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி சித்த மருத்துவ பீட மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! 2 நாட்கள் தீவிர காய்ச்சல், கொரோனா என சந்தேகம்..

யாழ்.கைதடி சித்தமருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் பொலனறுவையை சேர்ந்த மாணவி ஒருவர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா சந்தேகத்தின் பெயரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

பொலனறுவையை சேர்ந்த குறித்த மாணவிக்கு கடந்த 2 நாட்களாக தீவிர காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நிலையில் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவருக்கு உடனடியாகவே பீ.சி.ஆர்.பரிசோதனை

மேற்கொள்ளப்பட்டுள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு