க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபரில்..! மாணவரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபரில்..! மாணவரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி..

க.பொ.த உயர்தர பரீட்சையை ஒக்டோபர் மாதத்தில் நடாத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தொிவித்திருக்கின்றார். 

கண்டியில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாததிற்கு பிற்போடுமாறு மாணவர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு உடனே பதிலளித்த ஜனாதிபதி, இந்த விடயத்தை உடனே கல்வி அமைச்சிடம் கொண்டு போய் சேர்ப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு