தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் திகதியை அறிவித்தது கல்வியமைச்சு..! முன்பள்ளிகளும் அதே திகதியில்..

ஆசிரியர் - Editor I
தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் திகதியை அறிவித்தது கல்வியமைச்சு..! முன்பள்ளிகளும் அதே திகதியில்..

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மற்றும் முன்பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. 

அனைத்து தேசிய கல்வியியற்கல்லூரியின் முதலாம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதியும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு