பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட மாம்பழம்..! உடனேயே ருசி பார்த்த பிரதமர்..

ஆசிரியர் - Editor I
பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட மாம்பழம்..! உடனேயே ருசி பார்த்த பிரதமர்..

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பரிசளிக்கப்பட்ட மாம்பழத்தை பிரதமர் பரிசளித்த இடத்திலேயே சுவை பார்த்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் இன்று நடைபெற்ற தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மாம்பழங்களை பரிசளித்துள்ளார். 

குறித்த புகைப்படங்கள் அரசியல் தரப்புக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஏற்கனவே குறித்த பத்திரிகையின் ஸ்தாபகர் தனது மகளின் பிறந்த நாளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை அழைத்து

பெருமர் விமர்சனங்களை உண்டாக்கியிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவமும் விமர்சனங்களை உண்டாக்கியிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு