முக கவசம் அணியாமல் நடமாடிய 2658 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டனர்..! தொடரும் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
முக கவசம் அணியாமல் நடமாடிய 2658 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டனர்..! தொடரும் தேடுதல்..

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறியதற்காக 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2658 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு