நாளை தீர்ப்பு..! ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை தீர்ப்பு..! ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு..

நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பான வெளியான வர்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதா? இல்லையா? என்ற முடிவு நாளை  மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பத்தாம் நாள் விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய நாள் விசாரணைகள் இன்று மாலையுடன் முடிவுறுத்தப்பட்டு நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு