கடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா..? களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா..! நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..

ஆசிரியர் - Editor I
கடற்படையிலிருந்து தரைப்படைக்கு தாவுகிறதா கொரோனா..? களுத்துறையில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா..! நகரில் இருந்து ஓடிய மக்கள், வர்த்தகர்கள்..

களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் 14 குடும்பங்கள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதுடன், 

அச்சத்தினால் களுத்து நகரத்தில் பல வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வீடுகளுக்கு ஓடியிருக்கின்றனர். 

இராணுவ வீரர்  சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் இவருடன் 14 குடும்பங்கள் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

 இருப்பினும்  ஹொரண  நகரம் வழமைபோல செயல்பட்டு வருகிறது, எனினும்  பல கடை உரிமையாளர்கள் செய்தி பரவிய பின்னர் தங்கள் வணிக நிலையங்களை மூடினர்.  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு