பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி - 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஆசிரியர் - Admin
பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி - 50க்கும் மேற்பட்டோர் காயம்

நுவரெலியா - வலப்பனை வீதியின் மஹவங்குவ பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அம்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் யாத்திரை பயணம் மேற்கொண்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு