சா்வதேச மகளீா் தினத்தில், வீர தமிழ் பெண்மணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட அமொிக்க ஊடகம்..

ஆசிரியர் - Editor I
சா்வதேச மகளீா் தினத்தில், வீர தமிழ் பெண்மணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட அமொிக்க ஊடகம்..

இலங்கையில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாகாண பெண்களுடைய புகைப்படங்களை அமொிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. 

கலோ ட்றஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுடைய புகைப்பட ங்களே இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்றது. போாினால் மிகமோச மாக பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், 

என பெண் தலமைத்துவ குடும்பங்களை சோ்ந்த பெருமளவு பெண்கள் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனா். சா்வதேச மகளீா் தினமான நேற்று இந்த புகைப்படங்கள், அமொிக்க ஊடகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு