தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பத்தை 1000 ரூபாயாக உயர்த்து, யாழில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பத்தை 1000 ரூபாயாக உயர்த்து, யாழில் போராட்டம்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்கவேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

1000 ரூபா இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன் கிழமை  மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மேற்படி அமைப்பின்ஏறபாட்டில் இன்று நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம் அதன் தொடர்ச்சியாக நீரிலுள்ள நடாத்தப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு