இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் - மன்னாருக்குப் பயணம்!!

ஆசிரியர் - Editor I
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் - மன்னாருக்குப் பயணம்!!

       

இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு நேற்றுப்  பயணித்தனர்.

பெரிய மடு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே குறித்த குழுவினர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட்,மற்றும் வீரர்களான ஜேம்ஸ் டொரி,கீடன் ஜெனிக்ஸ்,ஜொனி பெயார்ஸ்டோ, ஒலிஸ்டோன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 

அணி முகாமையாளர்கள் ஆகியோர்  கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு