கறுவா உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பயிற்சி பட்டறை யாழ்.சங்கரத்தையில்...

ஆசிரியர் - Editor I
கறுவா உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பயிற்சி பட்டறை யாழ்.சங்கரத்தையில்...

கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை இன்றையதினம் காலை 10 மணியளவில், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடமாகாண ரீதியில் இடம்பெற்றது.

பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் சு.புகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி, பங்குரு சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு