யாழ்.நயினாதீவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இளம் குடும்ப பெண் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இளம் குடும்ப பெண் பலி!

யாழ்.நயினாதீவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இளம் குடும்ப பெண் ஒருவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு