பதவி விலகும்படி ஜனாதிபதி தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
பதவி விலகும்படி ஜனாதிபதி தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை..

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், கருத்து தெரிவித்தபோதே வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறித்த விடயத்தை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு