யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் தொடரும் பதற்றம், புதிய வீதி தடைகள் அமைப்பு, ஆயுதங்களுடன் இராணுவம் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் தொடரும் பதற்றம், புதிய வீதி தடைகள் அமைப்பு, ஆயுதங்களுடன் இராணுவம் குவிப்பு..

யாழ்.வலி,வடக்கு தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் வீதி தடைகள் போடப்பட்டு பதற்றமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு , கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு