சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக படுகொலைகளுக்கு நீதிகோரி யாழ்.ஊடக அமையம் கவனயீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக படுகொலைகளுக்கு நீதிகோரி யாழ்.ஊடக அமையம் கவனயீர்ப்பு..

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், 

கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு