யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் கோர விபத்து! இரு பெண்கள் பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் கோர விபத்து! இரு பெண்கள் பலி...

யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம்  மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர். 

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு