யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்..

யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த குறித்த இளைஞன், தனது சகோதரனுடன் வசித்து வருவதாகவும், சகோதரன் தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவருவதாகவும், 

தாக்குதல் நடத்தப்பட்டவேளை இளைஞன் வீட்டில் தனித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு