யாழ்.ஆவரங்கால் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 21 வயதான இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆவரங்கால் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 21 வயதான இளைஞன் கைது!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் மேற்கு - வன்னியசிங்கம் பகுதியில் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 21 வயதான இளைஞன் 58 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அச்சுவேலி பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு