யாழ்.தொண்டமானாற்றில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தொண்டமானாற்றில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

யாழ்.தொண்டமானாறு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம மீட்கப்பட்டிருக்கின்றது. 

கெருடாவில் தெற்று - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த ஆரன் பாலசிங்கம் (வயது71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வீட்டிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு