வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

எல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்,

அங்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்து காணப்பட்ட இருவரும் 70 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு