இந்தியாவின் 74வது சுதந்திர கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor I
இந்தியாவின் 74வது சுதந்திர கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில்...

யாழ்.இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 74வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத்தூவர் வாசித்தார். அதைத் தொடர்ந்து குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. 

நிகழ்வில் தூதரக அதிகாரிகள்இ பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு