இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய மக்கள் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய மக்கள் போராட்டம்!

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும் - தடுக்ககோரியும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சர் சென்று யாழ் நகரிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களையும் கையெழுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு