வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே 75 ஆவது வயதில் காலமானார்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே 75 ஆவது வயதில் காலமானார்!

வடமாகாண முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவருமான ரெஜினோல்ட் குரே தனது 75 வயதில் இறைபதமடைந்துள்ளார். 

நேற்றிரவு வாத்துவையில் உள்ள ஹோட்டல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு