யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்..

யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் 7ம் திகதி இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது .வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா.

இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு