யாழ்.கந்தர்மடம் விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கந்தர்மடம் விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலி!

யாழ்.கந்தர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கந்தர்மடத்தை சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு